.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 


::| ஈழத்தின் வித்துக்கள்
 
::| டிங்கிரி சிவகுரு
 
::| Poll
இலங்கை அரசின் போர்குற்றம்
தமிழர்களின் ஒற்றுமையின்மை
உலக நாடுகள் ஆதரவு
ஐ.நா வின் அலட்சியம்
எதுவும் கூறமுடியாது

::| கிராமத்தளங்கள்

::| Newsletter
Your Name:
Your Email:
 
::| தொடர்புகளுக்கு
Tel: +61390185259
Skype: eelam5.com
 
   
 

.:: சிறப்புச் செய்திகள் ::. .:: முக்கிய செய்திகள் ::. .:: பிந்திய செய்திகள் ::.
யதார்தங்கள் மாறும் வரலாறு மாறாது என்பதற்கு ஈழவிடுதலை ஒரு எடுத்துக் காட்டு-தயா
Wednesday, 22.05.2013, 09:08pm

நாம் எமது தேசத்தின் வரலாற்றினை மதிப்போமாக இருந்தால் அதற்கான அடையாளம் "உண்மை". அதில் நாம் எம்மை அடையாளம் காணப்பட வேண்டும். காரணம் யதார்தங்கள் மாறும் வரலாறு மாறாது என்பதற்கு ஈழவிடுதலை ஒரு எடுத்துக் காட்டானது. எமது தேசத்தில் சிங்கள இனம் குடியேறி அவர்கள் அரசியலுக்கு வந்து, ஈழத் தமிழினத்தை அழித்த வரலாறு என்பது அழிக்கப்பட்டுக் கொண்டே இன்றும் தொடர்கிறது. சிங்களத்தின் சூழ்ச்சிக்குள் இருந்த தமிழின எட்டப்பர்களை இனம் கண்டு கொள்ளாமல் அவர்களை தமிழர்களின் பிரதிநிதிகளாக புலத்தில் வலம்வர விட்டு எதிரியையும் வளர்த்து வந்த எம்மில் இருந்தவர்களை, நாம் அடையாளம் காணாமல் போனதே முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னால் உள்ள உண்மை ஆகும்.

லண்டனில் நடைபெற்ற தமிழ் இனவழிப்பின் நினைவு வணக்க நிகழ்வும், தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும்.
Tuesday, 21.05.2013, 11:37am
  விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும்: தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கம்!
Tuesday, 21.05.2013, 10:45am
தமிழின அழிப்பை நிகழ்த்தி தமிழர் தாயகத்தை சிறிலங்கா ஆக்கிரமித்தள்ளது.- பிரதமர் தமிழீழம்
Monday, 20.05.2013, 01:26pm
  தமிழீழ சுதந்திர சாசனம் தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கை முரசறைவில்: இலச்சம் மக்கள் பங்கேற்பு!
Monday, 20.05.2013, 12:44pm
எமக்கான விடுதலை ஒருநாள் நிச்சயம் கிடைத்தே தீரும். அதுவரை ஓய்ந்துவிடாமல் போராடுவோம்
Saturday, 18.05.2013, 08:50am
  உயிர்நீத்த மக்களுக்கு முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தப்பட்டது!
Saturday, 18.05.2013, 08:31am
முள்ளிவாய்க்காலில் வீர விதையாகிப் போன போராளிகள் அனைவருக்கும் எமது வீரவணக்கங்கள்.
Friday, 17.05.2013, 09:49pm
  யாழ்.பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!
Friday, 17.05.2013, 09:39pm
மே18 தமிழ் இனவழிப்பு நினைவு நாளில் லண்டனில் மாபெரும்இரு நிகழ்வுகள்
Friday, 17.05.2013, 04:28pm
  தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் ஒருங்கிணைப்புக் குழுவின் போலியான பெயர்சூட்டும் அறிக்கை!
Friday, 17.05.2013, 12:10pm
தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர்கள் பிடிவாதத்தை கைவிடவேண்டும் – இரா.துரைரெட்ணம்!
Friday, 03.05.2013, 10:32pm
  மூன்று தமிழர் உயிர்காப்பு இயக்கம் சென்னையில் நடந்திய மாபெரும் பொதுக்கூட்டம்
Thursday, 02.05.2013, 09:41pm
''தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்துங்கள். உங்களால் மட்டுமே தடுக்க முடியும் ஜெயலலிதா அவர்களிடம்
Thursday, 02.05.2013, 09:17pm
  தமிழீழ சுதந்திர சாசனம் ஒவ்வொரு தமிழனும் பங்கெடுத்துக் கொள்ளவேண்டிய வரலாற்றுக் கடமை
Thursday, 02.05.2013, 07:29pm

பிரபாகரன் அந்தாதி
உணர்வுகளை இறக்கிவைத்த நேரம்
இறுதி நாட்களின் பயணம்

ஈழம்5 செய்தி அலசல்கள்
மேலும்...
புலம்பெயர் வாழ்வில் எங்கள் மனிதங்களைத் தொலைத்து விட்டோமா…?
Monday, 25.02.2013, 09:51pm

எங்கள் சூரியத்தேவன் நிகழ்த்திய வேள்வியில் குளிர் காய்ந்தவர்கள் பல ஆயிரம் பேர்…! அவர்களை இப்போது வீதிகளிலும் காண முடிவதில்லை…! இறுதிப் போர்க் களத்தில் எல்லாமே முடிந்ததென்று உதறி வெளியேறிய புலம்பெயர் செயற்பாட்டாளர்கள்...! விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் பல ஆயிரம் பேர் இப்போது புலம்பெயர் தேசங்களில்…! ஆனாலும் அவர்களை புலம்பெயர் போர்க் களங்களில் கண்டுபிடிக்க முடியவில்லை…சிலரைத் தவிர...! மெய்க்காப்பாளர்கள் புடைசூழ நெஞ்சு நிமித்தி நின்றவர்கள் எல்லாம் இப்போது பெரும் வர்த்தகர்கள் ஆகிவிட்டார்கள்…! களமுனை வெற்றிகளின் பின்னாலும் களம் முற்றாக வீழ்வதற்கு முன்னாலும் கொடி பிடித்து ஆர்ப்பரித்த இளைய தலைமுறைகளையும் இப்போது காணவில்லை…????!

   
நிலவனின் செய்தி அலசல்கள்
மேலும்...
சிங்களத்தின் அதிகாரம் ஏதுமற்ற தீர்வுப் பிச்சையை ஏந்தப்போகிறோமா?!
Sunday, 03.03.2013, 11:30am
உலகத்தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழ அரசு என ஈழத்திலும் புலத்திலும் உள்ள தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதிநிதிகள் ஒரே விடத்தினை வலியுறுத்தத் திரண்டிருக்கின்றமை மிகுந்த பாராட்டுதலுக்கும் ஆறுதலுக்கும் உரிய விடயமாகும். தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமையில்லை என்ற குற்றச்சாட்டினை சர்வதேசத்தின் பார்வையில் இருந்து தகர்த்தெறிவதற்கு ஒரு சரியான சந்தர்ப்பமாக ஜெனீவாக் களம் திகழ்கின்றது என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
செய்திகள்
மேலும்...
லண்டனில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அவசர அழைப்பு
Thursday, 25.04.2013, 10:17pm

லண்டனில் நாளை, 26.04.13 (இன்று) கொமன்வெல்த் அமைச்சர்கள் செயலக கூட்டம் கூடி விவாதிக்க உள்ள நிலையில், முற்பகல் 11 மணிமுதல் மாலை 3:00 மணிவரை Commonwealth Secretariat, Marlborough House, PallMall, London SW1Y 5HX என்னும் முகவரியில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்படம் ஒன்று நடைபெறவுள்ளது, அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் கலந்து கொண்டு எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

   
தமிழீழச் செய்திகள்
மேலும்...
நில அபகரிப்புக்கு எதிராக தெல்லிப்பழையில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு
Friday, 26.04.2013, 10:27pm

தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிறிலங்கா அரசின் நிலச் சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்
மேலும்...
தமிழர்கள் சிறிலங்கா அரசால் தோற்கடிக்கப்படவில்லை – அழிக்கப்பட்ட் இருக்கிறார்கள்: பாஷண அபயவர்
Thursday, 02.05.2013, 03:07pm
தமிழ் மக்கள் சிறிலங்கா அரசால் தோற்கடிக்கபட்டதாகத் தங்களைக் கருதி வருகின்றனர். உண்மையில் அவர்கள் தோற்கடிக்கப்படவில்லை. அவர்கள் அழிக்கப் பட்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை. எனவே அவர்கள் தமது மனத்தைத் தளரவிடக் கூடாது. என ஜனநாயக ஊடகவியலாளர் சங்கத்தின் இணைப்பாளரும், ஆய்வாளருமான பாஷண அபயவர்தன தெரிவித்துள்ளார்.
   
தமிழகச் செய்திகள்
மேலும்...
மே19ல் சென்னை மெரினாவில் நடைபெறவுள்ள தமிழ் இனவழிப்பின் நான்காம் ஆண்டு நினைவேந்தல்-மே17இயக்கம்
Sunday, 28.04.2013, 08:45pm

உலகம் மறக்கச் சொல்வதை மறுப்போம். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் வருடம் தோறும் இதே தமிழர்கடல் கரையோரம் மே மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நம் குடும்பம்-குழந்தைகளுடன் நினைவேந்தி தமிழினப்படுகொலையை மறக்கமாட்டோம், தமிழீழ விடுதலையை வெல்வோம் என உறுதி மொழியேற்போம். இவ்வாறு சென்னை மெரினாவில் மே 19இல் தமிழ் இனவழிப்பு நாளினை நினைவுகூர்ந்து நடைபெறவுள்ள வணக்க நிகழ்வு தொடர்பாக மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

நா.க.த.அ, செய்திகள்
மேலும்...
தமிழீழம் நோக்கிய ஒன்றுபட்ட செயற்பாட்டுக்கான தளமே தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கம்-பிரான்ஸ்
Friday, 26.04.2013, 07:33am
ஈழத் தமிழர்களையும் கடந்து இன்று உலகத் தமிழர்களின் பெருவிருப்பாக மாறிவிட்ட தமிழீழத்தினை வென்றடைவதற்கான ஓர் பொதுச்செயற்பாட்டுக்கான தளமாக தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கம் அமைந்துள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் பிரதிநிதிகள் முழக்கமிட்டுள்ளனர்.
   
கூட்டமைப்பின் செய்திகள்
மேலும்...
கூட்டமைப்பை பதிவு செய்யும் விவகாரம்- தீர்மானம் நிறைவேற்றியது தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)
Sunday, 28.04.2013, 09:46pm

தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படா விட்டால் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட், ரெலோ, ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு முன்னணியாக பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருகோணமலையில் நடைபெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆய்வுகள்
மேலும்...
மாணவர் எழுச்சிப் போராட்டத்தி​ற்கு வித்திட்ட பாலச்சந்தி​ரனின் படுகொலை!- இதயச்சந்தி​ரன்
Wednesday, 20.03.2013, 10:12pm
26 வயது நிரம்பிய முகமட் பௌசியின் தற்கொடை, டுனீசியாவில் மக்கள் புரட்சிக்கு வித்திட்டது. அதிபர் பென் அலியின் அதிகார மையத்தை அழித்தது. இன்று தமிழ் நாட்டில் வெடித்தெழுந்துள்ள மாணவர் போராட்டங்கள், டுனீசியாவை நினைவூட்டுகிறது. இத்தனை காலம் அடக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக மாணவர்களின் உணர்வுகள், தன்னியல்பான எழுச்சியாக உருவெடுத்ததில், தேசியத் தலைவரின் இளைய மகன் பாலச்சந்திரனின் படுகொலை பெரும் பங்கு வகிப்பதை காண்கிறோம். அடக்கப்பட்ட கூட்டுமன உணர்வுகளின் வெளிப்பாடுதான் இது.
   
சிறப்பு ஆய்வுகள்
மேலும்...
இன நல்லிணக்கமோ! சமாதானமோ! எப்போதும் சாத்தியமில்லை- இதயச்சந்திரன்
Sunday, 24.02.2013, 06:10pm
'சாட்சிக்காரனின் காலில் விழுவதைவிட சண்டைக்காரனின் காலில் விழுவதே மேல்' என்கிற இராஜதந்திரத்தை, அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு பூர்வீக தேசிய இனம் கடைப்பிடித்தால், அழிவு கடுகதியில் வரும் என்பதை எப்போதுதான் இவர்கள் புரிந்துகொள்ளப்போகிறார்களோ தெரியவில்லை. சிங்கக் கொடி பிடித்தலுக்கும், கை குலுக்குவதற்கும் இடையில் ஆறு வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள் என்றொரு போட்டி வைத்தால் எவருமே வெற்றியடையமாட்டார்கள்.
கட்டுரைகள்
மேலும்...
மாணவர் எழுச்சியும் இந்தியாவின் அதிர்ச்சியும்-இதயச்சந்திரன்
Sunday, 24.03.2013, 12:13am
தீர்மானம் கொண்டு வரும் அமெரிக்காவானது, 'இந்தியாதான் இதனை மேலும் மென்மைப்படுத்தியது' என்று வெளிப்படையாகக் கூறாமல், எவராலும் இக் குற்றச் சாட்டினை நிரூபிக்க முடியாது. ஏனெனில் இதில் சம்பந்தப்பட்ட இரு நாடுகளும், இக் குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கப் போவதில்லை. சர்வதேச சுயாதீன விசாணையொன்று இலங்கை அரசின் மீது மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற அழுத்தத்தை இவர்கள் தற்போதைய சூழலில் கொண்டு வரப் போவதுமில்லை.
   
சிறப்புக் கட்டுரை
மேலும்...
இது இனவெறி அல்ல! - மனுஷ்ய புத்திரன்
Thursday, 04.04.2013, 02:34pm
காலங்காலமாக விளையாட்டுப் போட்டிகள், விளையாட்டு வீரர்கள் ஒரு தேசிய அடையாளத்தின் பிரதிநிதிகளாக இருந்து வந்திருக்கிறார்கள். இன்று ஒரு நாடு அமைதியான அரசியல், பொருளாதார சூழ்நிலைக்குள் இருக்கிறது என்பதை உலகிற்குக் காட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை அங்கே நடத்துவதுதான் முதன்மையான வழிமுறையாக இருக்கிறது. ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்காகவோ அல்லது சர்வதேச விவகாரங்களில் அதன் நிலைப்பாட்டைப் பொறுத்தோ அந்த நாட்டின்மீது அழுத்தம் கொடுப்பதற்கு விளையாட்டுப் போட்டிகள் முக்கிய ஆயுதமாகப் பயன்பட்டு வந்திருக்கின்றன.
இன்றைய நிலவரம்
மேலும்...
இராமேஸ்வரம், தனுஸ்கோடி ஊடாக தமிழகத்திற்குள் ஊடுருவும் ஒட்டுக் குழு சிங்கள கைக்கூலிகள்
Wednesday, 03.04.2013, 11:48am
தமிழகம் இராமேஸ்வர, தனுஸ்கோடி போன்ற பகுதிகளின் ஊடாக சிறிலங்காவில் இருந்து ஒட்டுக்குழுக்களின் உளவாளிகள் தரையிறக்கப்பட்டு வருகின்றனர். என்பதை அனைவருக்கும் தெளிவு படுத்தியுள்ளது.தமிழக மக்களது தமிழீழம் சார்ந்த உணர்வினையும், எழுச்சியினையும் முறியடிப்பதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் தம்மால் பயிற்றுவிக்கப்பட்ட பல தமிழ் உளவாளிகளை இராமேஸ்வரம், தனுஸ்கோடி, ஊடாக தமிழகத்தில் தரையிறக்கி வருகின்றது. 
   
புலத்தமிழர் அரசியல்
மேலும்...
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கோரும் பரப்புரைப் போராட்டம்- மாணவர் ஒன்றியம்
Friday, 19.04.2013, 10:59am

2009ம் ஆண்டு, இனப்பேரழிப்பை எதிர்கொண்ட எம் தமிழ் இனத்தின், விடுதலைக்கான செயற்பாட்டிற்கு பாடுபடுவது எமது தலையாய கடமை என்ற கடமை உந்துதலே இந்த அமைப்பின் தோற்றத்திற்கான அடிப்படை. இளைய சந்ததி, இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லவேண்டும் என்ற யதார்த்தம் எம்மை நிர்ப்பந்தித்தது. பல மாணவர்கள், ஒன்றுகூடி கலந்துரையாடி, இதற்கான ஒரு அடிப்படையை வரைந்தோம். உலகப்பரப்பில் செயற்பட்டுவரும் தமிழ் மாணவர் அமைப்புக்களை, ஒரு நேர்கோட்டில் இணைத்து, ஒண்றிணைந்த செயற்பாட்டுக்கு வழிவகை செய்வது எமது நோக்கம்.

உண்மைக் கதைகள்
மேலும்...
அடங்க மறுக்கிற இலங்கை அரசிடம், ஈழத் தமிழர்கள் இழந்த உரிமைகளை மீளப்பெற முடியுமா?-தீபச்செல்வன்
Thursday, 04.04.2013, 11:12am
செயற்கைக் கால்களைப் பெறும் பொருட்டு நீண்டிருந்த வரிசையில் நின்றிருந்த இளம் தாய், கால் கருகிய சிறுவனைத் தன் இடுப்பில் காவி வந்திருந்தாள். 'என்ரை பிள்ளைக்கும் ஒரு கால் தாங்கோ...’ என்று கைகளை நீட்டியபடி அவள் கெஞ்சினாள். அந்தச் சிறுவன் வளர வளர, தன் வாழ்க்கையில் எத்தனை பொய்க் கால்களுக்காக அலைய வேண்டும்?’ - 'கிளிநொச்சி - போர் தின்ற நகரம்’ என்னும் நூலில் தீபச்செல்வன் ஈழ மக்களைப் பற்றி எழுதிய வரிகள் இவை. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான தீபச்செல்வன்,
   
தமிழக மாணவர்களின் போராடம்
மேலும்...
தமிழீழம் கோரி தமிழக மாணவர்கள் மே19 ல் மாபெரும் பேரணி-தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு
Saturday, 20.04.2013, 02:44pm

தனி ஈழம் என்ற கோரிக்கையை முன்வைத்து வரும் மே மாதம் 19ம் தேதி தமிழகம் முழுவதும் பிரமாண்ட பேரணி, மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்த தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இன்று காலை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் சேலம் ஏ.வி.எஸ். கலைக் கல்லூரி மாணவர்கள், பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள், ஸ்ரீ பாலமுருகன் பாலிடெக்னிக் மாணவர்கள், தியாகராஜா பாலிடெக்னிக் மாணவர்கள், கருப்பூர் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என சேலத்தை சேர்ந்த ஐந்து கல்லூரி மாணவர்கள் கலந்துக் கொண்டார்கள்.

புலத்தமிழர் அமைப்புக்கள்
மேலும்...
தமிழீழமே தீர்வு என வழி காட்டிய தந்தை செல்வாவின் நினைவில்- அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை
Sunday, 28.04.2013, 10:24pm

தமிழீழ தேசத்தின் தந்தை செல்வநாயகம் அவர்களின் தலைமையில் அறப்போரும், பின்னர் தேசியத் தலைவர் அவர்களின் தலைமையில் ஆயுதப் போராட்டமாக வளர்ச்சியடைந்து சர்வதேச மயமாகியுள்ள எமது போராட்டம், இன்று தேசத்தின் புதல்வர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தனித் தமிழீழமே முடிவு என்று வழி காட்டிய தந்தை செல்வாவின் நினைவில் - அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (ICET) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

   
ஐநாவில் தமிழர் செய்திகள்
மேலும்...
தமிழ் நாட்டை தமிழன் ஆண்டால் ஈழத்தமிழனுக்கு தீர்வு ஜெனிவாவில் சீமான் முளக்கம்!
Saturday, 23.03.2013, 08:53pm
தமிழ் நாட்டை தமிழன் ஆளத் தவறியதன் விளைவே ஈழத் தமிழன் ஏதிலிகளாக அலைவதற்கு காரணம் எதிர்வரும் காலங்களில் இவ்வாரான தவறுகளைக் களைந்து தமிழ் நாட்டை தமிழன் ஆண்டு தனி ஈழம் அமைப்பது உறுதிஎன நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் ஜெனிவா நகரில் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து சிறப்புரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.
ஈழமும் இந்தியாவும்
மேலும்...
எம்,ஜி,ஆர் வழியில் ஈழ விவகாரதை தொடராமல் எம்.ஜி,ஆர் அவர்களுக்கு முதல் விரோதியாக ஜெயலலிதா!
Monday, 11.03.2013, 02:43pm
ஈழத்தமிழருக்கு ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களால் ஒன்றுமே செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை மத்திய அரசிற்கு எதிராக நடைபெறும் அறவழிப் போராட்டத்தையாவது அவர் தடுக்காமல் இருந்தாலே போதும். ஜெயலலிதா அவர்களும் கருணாநிதி அவர்களும் தமிழினத்திற்கு நன்மை செய்யவிட்டாலும் பரவாயில்லை தீமை செயாமலே இருந்தால் போதும் என்று உலகத்தமிழினம் மீண்டும், மீண்டும் அவர்களிடம் கோரி நிற்கிறது. முன்னர் தமிழீழத்திற்கு எதிரான விரோதப் போக்கில் இருந்தார் ஜெயலலிதா. அவர் தற்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது போல தமிழீழ விரோதப் போக்கை கடைப்பிடிக்க கூடாது.
   
வணக்க நிகழ்வுகள்
மேலும்...
நாட்டுப் பற்றாளர் சத்தியமூர்த்தி அவர்களின் இறுதிவணக்க நிகழ்வுகள் இன்று லண்டனில் நடைபெற்றது.
Sunday, 17.03.2013, 08:28pm

தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் முன்னாள் தலைவரும், வெண்புறா அமைப்பின் தலைவரும், வைத்திய கலாநிதியுமான  நாட்டுப்பற்றாளர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று நடைபெற்றது. மேற்கு லண்டன் Balham பகுதியில் அமைந்துள்ள Memon Centre மண்டபத்தில் (Memon Centre, 3 Weir road, Balham, SW12 0PS) இன்று ஞாயிற்றுக்கிழமை அவரின் இறுதிவணக்க நிகழ்வு நடைபெற்றது.

ஈழப் போராட்ட இலக்கியங்கள்
மேலும்...
கூடு விட்டு கூடு பாய்ந்த புலி! ஆம் அவன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!
Tuesday, 19.03.2013, 05:55pm
இதோ மாணவரின் எழுச்சியாய் தமிழர் யாம் எழுந்தோம். கண்ணீரின் .துளிகளை நாம் கல்லாய் எறிகிறோம். சிதைந்த எம் சதைப்பிண்டங்களை பிய்த்தெறிந்து யாம் போர் செய்யும் வேளை எதிரி எம் மாணவர்களின் எழுச்சியை பார்த்து கலக்கமுறுகிறான். அவர்களின் கனல் விளையும் விழிகளைக்கண்டு அவன் அலறுகிறான். ”புலி”…புலி’’என்று
   
ஈழத்தின் வித்துக்கள்
மேலும்...
தர்மரத்தினம் சிவராம் அல்லது தராக்கி சிவராம் (1959.08.11 – 2005.04.29)
Tuesday, 30.04.2013, 01:34am

வளைகுடா யுத்தத்தின் போது இவர் எழுதிய ஆய்வுக்கட்டுரைகளைக் கண்டு வியந்த அமெரிக்காவின் ´´பென்டகன்´´ இவரை நேரில் அழைத்து உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழீழத்தின் கிழக்கு மாகாணப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நிகழ்த்தப்பட்ட ஏராளமான தாக்குதல்கள் ஊடகவியாலாளர் சிவராம் அவர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தியாக தீபம் திலீபனுடன் 12 நாட்கள்
மேலும்...
கப்டன் பண்டிதர் உட்பட்ட ஆறு மாவீரர்களின் 28ம் ஆண்டு நினைவு நாள் இன்று!
Wednesday, 09.01.2013, 04:50pm

09.01.1985 அன்று யாழ். ஆவரங்கால் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் மீதான சிறிலங்கா படையினரின் முற்றுகைக்கு எதிராக தீரமுடன் களமாடி வரலாறாகிய கப்டன் பண்டிதர் (இளங்கே) உட்பட்ட ஆறு மாவீரர்களின் 28ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். நூற்றுக்கணக்கான சிறிலங்கா படையினருடன் தீரமுடன் களமாடி தமது தோழர்கள் தப்பிச்செல்ல வழியேற்படுத்திக்கொடுத்து அதே களமுனையில் வீரகாவியமானஇவர்களின் நினைவு நாள் இன்று.

   
வீரத்தின் பிதாமகன்
மேலும்...
மீண்டும்... மீண்டும் சிலுவையில் அறையப்படும் ஈழத் தமிழினம்!
Monday, 18.02.2013, 11:54pm
சிங்கள தேசத்தில் நீதி இல்லை... சிங்களவன் எவன் நெஞ்சிலும் ஈரம் இல்லை... இல்லையென்றால், இத்தனை கொடூரங்களையும் நடாத்தியவன் பின்னாலே, வெற்றிக் கொடி கொண்டு பின்னாலே செல்வானா...? மனிதன் என்ற சொல்லுக்குத் தகுதியற்ற இனத்தின் குறியீடாகவே சிங்களம் தகுதி பெற்றுள்ளது. எங்கள் தேசத்தில் வழிந்த குருதி கொண்டு பால் பொங்கல் செய்து கொண்டாடுகின்றது சிங்கள இனவாதம். எங்கே செல்வது நாம்? யாரிடம் கேட்பது எமக்கான நீதியை?
பிரபாகரன் அந்தாதி
மேலும்...
தேசியத் தலைவரை சூரியக் கடவுளாக சித்தரித்து அகரம் அமுதனினால் பாடப்பட்ட பிரபாகரன் அந்தாதி
Friday, 09.03.2012, 11:29pm

பொதுவாக கடவுளர்களின் அருள் கடாட்சங்களை விதந்து புலவர்கள் அந்தாதி பாடுகின்றமை வழக்கம். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும், தமிழீழ தேசியத் தலைவருமான திரு.மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் சரியான முறையில் புரிந்துகொண்ட இனமான உணர்வாளரான தமிழகத்தை சேர்ந்த கவிஞர் அகரம் அமுதன் அவர்கள் "பிரபாகரன் அந்தாதி" என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நுலை காலத்தின் தேவை கருதி எமக்குத் தந்துள்ளார்.

   
தேசத்தின் தாய் தந்தை
மேலும்...
"தேசத்தின் பேரன்னை" பார்வதி அம்மா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்று
Wednesday, 20.02.2013, 09:20am

தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் தாயாரும், தமிழீழ தேசத்தின் பேரன்னையுமான அமரர் திருமதி வேலுப்பிள்ளை பார்வதி அம்மா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இந்த நாளில் தமிழீழ தேசத்தின் விடியலுக்காய் தன்மானப் பெருந்தலைவனை எமக்குத் தந்த எங்கள் அன்னையை நினைவு கூருவோம்.

சொல்லைக் கல்லாக்கி... கவிதையைக் கவண் ஆக்கி... வாணியம்பாடி மேடையைக் களம் ஆக்கி. அன்று வாலி வாசித்தது கவிதை... இல்லை... வெடித்துக் கிளம்பிய வெந்நீர் ஊற்று. அது இது - கவிஞர் வாலியின் உள்ளக் குமுறல்கள் கவி வரிகளாக! தேசத்தின் தாயாருக்கு சமர்ப்பணம்!

போர்த் தடங்கள்!
மேலும்...
உள்ளூர் மக்களை கவலைகொள்ளச் செய்துள்ள சிறிலங்காவின் ‘போர்ச் சுற்றுலா‘- பிரித்தானியா நாளேடு
Thursday, 17.11.2011, 08:33am

சிறிலங்காத் தீவில் பார்வையிட முடியாதிருந்த – போர் நடைபெற்ற பெரிய பிரதேசம் ஒன்றை பெருமளவிலான மக்கள் தற்போது பார்வையிடச் செல்வதால், நாட்டின் வடபகுதியிலுள்ள மக்களின் பொருளாதாரம் வளம்பெற இந்த 'போர் சுற்றுலாத்துறை' உதவுகிறது. உள்ளுர் மக்கள் பணத்தை வரவேற்கின்ற போதிலும், பாரம்பரியமாக தமிழர் கலாசாரப் பிரதேசங்கள் மீது இந்தச் சுற்றுலாத்துறை

   
போர்க் களங்கள்!
மேலும்...
தன்னைக் கொடுத்து எம்மைக் காத்தவன்-கப்டன் அன்பரசன்-சுவடுகள்-2
Tuesday, 16.08.2011, 08:04pm

அன்று ஒரு பேரழிவிலிருந்து இயக்கம் தப்பியது. அன்பரசன் நின்ற இடத்திலேயே குண்டுவெடித்திருந்தால், அவ்வறையிலிருந்த மற்றக் குண்டுகளும் – அதன் காரணத்தால் பக்கத்து அறைகளிலிருந்த அனைத்து வெடிபொருட்களும் வெடித்து அக்கட்டடமே தகர்ந்திருக்கும். கற்கைநெறியை முடிக்குந் தருவாயிலிருந்த முப்பது வரையான போராளிகள், பொறுப்பாளர்கள், ஆசிரியர் என அனைவரும் மாண்டிருப்பர். எல்லாவற்றுக்கும்.......

உணர்வுகளை இறக்கிவைத்த நேரம்
மேலும்...
"தேவைக்கு ஏற்ப மட்டும் புலிகள் வெளியே வருவார்கள்" என சொன்னவர் தம்பி பிரபாகரன்!-பாவாணன்
Monday, 25.03.2013, 09:05pm
விடுதலைப் புலிகள் இல்லாத விடுதலை வேண்டாம். அவர்களே விடுதலைக்காக போராடியவர்கள் அவர்கள் பெற்றுக் கொடுப்பார்கள் என்பதை இன்று உலகம் நம்புகிறது. புதுக்கோட்டையில் நடந்த பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்த உரையாற்றிய, தமிழீழ விடுதலைப் போரின் ஆரம்பகால ஆதரவாளர்களில் ஒருவரும், தமிழீழ தேசியத் தலைவரின் நம்பிக்கைக்குரிய நண்பரும், தமிழின உணர்வாளருமான, புதுக்கோட்டை பாவாணன் அவர்கள் பேசிய பேச்சுகளை கேட்டு உணர்வாளர்களே உருகிவிட்டனர்.
   
இறுதி நாட்களின் பயணம்
மேலும்...
ஈழத்தமிழர்களைச் சுற்றி நெருப்பு இன்னமும் எரிந்து கொண்டிருகிறது!-பிரான்செஸ் ஹரிசன்
Saturday, 29.12.2012, 08:32pm

சிறிலங்காவில் போரில் உயிர்தப்பியவர்களுடன் மேற்கொண்ட செவ்விகளின் அடிப்படையில் பி.பி.சியின் முன்னாள் ஊடகவியலாளர் பிரான்செஸ் ஹரிசன் எழுதியுள்ள ஒரு நூலில், இரத்தம் தோய்ந்த போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டில் 5 மாத இடைவெளிக்குள் பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் சிறிலங்காவின் வடகிழக்குப் பகுதியில் கொல்லப்பட்டபோது உலகம் கண்களை மூடிக்கொண்டிருந்ததாக, பிரான்செஸ் ஹரிசனின் “மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன” எனும் நூல், கூறுகிறது.

பிரதான அறிக்கைகள்!
மேலும்...
தமிழீழ சுதந்திர சாசன வரைபு எமது விடுதலைப் போராட்டத்தில் மேலும் ஒரு மைல்கல்
Tuesday, 30.04.2013, 09:49pm
இன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொள்ளும் சுதந்திர சாசன வரைபு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மேலும் ஒரு மைல்கல். தனித் தமிழீழத்துக்கான வரைபுகள் முன் வைக்கப்படுவது இது தான் முதல் தடவை அல்ல. 1976 ல் வட்டுக் கோட்டைத் தீர்மானமும், 1985 ல் தமீழீழ விடுதலைப் புலிகளால் தமிழீழ சோசலிசக் குடியரசு என்ற வரைபும் முன் வைக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளால் முன் வைக்கப்பட்ட தமிழீழ சோசலிசக் குடியரசு என்ற வரைபானது அனைத்துத் தமிழ் பேசும் மக்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சகல அம்சங்களையும் உள்ளடக்கிய எந்தக் காலத்துக்கும் பொருத்தமான  வரைபென்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு பிரித்தானிய தமிழர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடாக அறிக்கையில் குறிப்பிடத்தக்கது.
   
காணொளிச் செய்திகள்
மேலும்...
சுதந்திர தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்! பழ.நெடுமாறன் ஐயாவின் உரை!
Tuesday, 16.04.2013, 02:32pm

சுதந்திர தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று 13.04.13 அன்று மாலை சென்னைபிட்டி தியாகராயர் அரங்கில் நூல், குறுந்தட்டு வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்வுக்கு வருகைதந்திருந்த திராவிடர் விடுதலைக் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நிகழ்வைத் தலைமை ஏற்று நடத்தியிருந்தார், ஐயா.பழ.நெடுமாறன் அவர்கள் நூலினை வெளியிட்டு வைக்க, மே17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி அவர்கள் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் நிகழ்த்திய உரையின் காணொளி வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.

நீந்திக்கடந்த நெருப்பாறு
மேலும்...
தமிழீழத்தை அடையும் வழி அரசியலா.. அல்லது ஆயுதமா?
Sunday, 28.04.2013, 10:35pm
எம்மிடம் ஆயுதம் இல்லையென்றால் இதுதான் இனி தொடர் கதை. என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நம்மினத்தை காக்க நாம் ஆயுதம் ஏந்துவதுதான் ஒரே வழி என்பதையே இச் சம்பவம் எமக்கு எடுத்துக் கூறுகிறது.இல்லையேல் இன்னும் 20 ஆண்டுகளில் தமிழ் இனம் என்ற ஒன்றின் வரலாற்றுச் சுவடுகளே, ஈழத்தில் இருக்காது.!
   
தமிழீழ தேசியக் கோடி
மேலும்...
!ஐந்தாம் கட்ட ஈழப்போரில் தமிழீழம் விடுதலை பெறும்!-ஈழம்5.இணையம்.
Tuesday, 09.04.2013, 10:53pm

எமது இணையம் ஈழம்5.இணையம் (ஈழப்போர்5) தவிர்க்க முடியாத சில காரணமாக கடந்த சில நாட்களாக செய்திகளைப் பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்பதை மன வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். எமது இணையத்தை சிலர் கையகப்படுத்தும் இரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக ஈழம்5 இணையத்தின் செய்திப் பதிவேற்றம் செய்யும் பகுதிக்குள் நாம் செல்ல முடியாத வாறு எமது நிர்வாகத்தில் இருந்த ஒருவரால் தடை செய்யப்பட்டிருந்தது.

ஐநாவில் தமிழர் செய்திகள்
மேலும்...
ஐநாவில் நிறைவேற்றிய தீர்மானமும்! அமெரிக்கா, இந்திய நாடுகளின் நிலைப்பாடும் என்ன?-பழ நெடுமாறன்
Wednesday, 27.03.2013, 10:40am

இந்தியாவும் தனது தென்னாசிய நலன்​களைப் பொறுத்தவரையில் சீனாவின் தலையீட்டை விரும்பவில்லை. எனவே, அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்தி ராஜபக்ச அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, சீனாவின் பிடியிலிருந்து அவரை மீட்பது ஒன்றே அவர்களது நோக்கம். ஏனெனில், அமெரிக்காவின் இந்துமாக் கடலின் நலன்களும் இந்தியாவின் பிராந்திய அரசியல் பொருளாதார நலன்களும் முக்கி​யமே தவிர, ஈழத் தமிழர்களின் வாழ்வு அவர்களுக்கு முக்கியமல்ல.இவ்வாறு அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பில் ஐயா பழ நெடுமாறன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

   
தமிழக மாணவர்கள் போராடம்
மேலும்...
போராட்டங்களை விரிவுபடுத்த தமிழக மாணவர்கள் தீர்மானம்!
Friday, 12.04.2013, 03:18pm

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்கள், தற்போது மேலும் பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்து மாணவர் போராட்டம் குழு ஒருங்கிணைப்பாளர்கள் திவ்யா, இளையராஜா, பெருமாள், கிருஷ்ணன், மோனிசா, காமராஜ் ஆகியோர் கூட்டாக இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

Find Us on
YaalSri.com
இணைய விளம்பரங்கள்
 
::|தமிழீழப்பாடல்கள்
::|நிகழ்வு நேரஞ்சல்!

::| தேசிய ஊடகங்கள்
::| காணொளிகள்

::| சமூக அமைப்புக்கள்
NESOHR
NESOHR உரிமை
TAG
TAG இனவழிப்பு
USTPAC
US-TPAC
GTF
GTF உரிமை
TGTE
TGTE அரசியல்
LTTE logo
தேச விடுதலை
ATC
ATC உரிமை
CTC
CTC உரிமை
BTU
BTU சமூகம்
CDT
தமிழர் நடுவம்
BTF
BTF உரிமை
PEARL
PEARL உரிமை
TCHR
TCHR உரிமை
TRO aus
TRO புனர்வாழ்வு
TNA
TNA அரசியல்
NCET
NCET உரிமை
Swiss
SWISS உரிமை
 

   
 
   
போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐநா.நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை! தமிழில்
 
   
தமிழ் அரசுக் கட்ச்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழர்களும் இன்று-சுசி அக்கா!

   
 
 
 
 
 

Site Created By: Thiliepan